Saturday, November 11, 2006

ஏன் கடவுள்?

தட்டிலிருந்த காசுகளை,
கொட்டிக் கொண்டான்.
கொட்டியிருந்த சாம்பலை,
தட்டிச் சென்றான்.
அவன் அறிவான்,
ஏன் கடவுள்?

No comments: