Saturday, November 11, 2006

எது கடவுள்?.

இரைந்திருந்த காசுகளை,
வாரிக் கொண்டான்.
வரைந்திருந்த படத்தை,
மிதித்து சென்றான்.
அவன் அறிவான்,
எது கடவுள்?.

No comments: