Thursday, December 24, 2009

வளையோசை

விரலோடு விரல் சுற்றி
உன் வளை ஒலியெழுப்பும்
சாவி கொத்தின்
சப்தத்தில்
மறந்து போனது
யோசித்து வைத்திருந்த
கவிதை.

No comments: