Thursday, December 24, 2009

விழிகள்

வாசல் வழி
செல்பவர் யாரும்
என் விழிகளைக் கண்டால்
சென்று உறங்கச்சொல்லுங்கள்..
இனி யாரும்
வரப்போவதில்லை என்று.

No comments: