Thursday, December 24, 2009

நிலை

அதிகாலை எழுந்து
விடியலைப் பார்த்து
நேரங்களை துரத்தி
வெற்றிடம் தவிர்த்து
வேலையில் மூழ்கி
மாலைக்கு காத்திருந்து
மெளனமாய் பேசி
சத்தமாய் சிரித்து
நிம்மதியாய் தூங்கி
வெகு நாட்களாகியிருக்கிறது.

No comments: