Thursday, December 24, 2009

ஈழம் “வியாபாரத்தின் வழி”

பலர்
காரியம் செய்தார்கள்.
சிலர் அதை
கவிதை செய்கிறார்கள்.
நாம் அதை
காசு செய்வோம்.

No comments: