Thursday, December 24, 2009

தனிமை

ஏதும் இல்லாத என்னை
ஏதோ ஒன்று
எப்பொழுதும்
பின் தொடர்கிறது.
ஓடி சென்று
ஒளிந்து கொண்டு
பார்க்கும் என்
முதுகு தட்டி நகைக்கிறது
நீ
விட்டு சென்ற
தனிமை.

No comments: