Thursday, December 24, 2009

வாழ்க்கை

அறைக்குள் எல்லாம் என்றும் வடியாத இருள்.
மொழியில் எல்லாம் வெரும் புரியாத பொருள்.
புத்தகம் எல்லாம் இன்னும் எழுதாத கவிதை.
நாட்கள் எல்லாம் ஒன்றும் வாழாத வாழ்க்கை.

No comments: