Thursday, December 24, 2009

கடவுள்

உதிர்ந்துபோன
பூக்களை
தலை கவிழ்ந்து
வெறித்துப்பார்க்கிறது
மரம்.
கையில்
புயல் வீசும்
சாமரத்துடன்
கடவுள்.

No comments: