Thursday, December 24, 2009

கவிதை

குழந்தையின்
கதறலை
பொருட்படுத்தாமல்
கையிலிருந்த
பொம்மையை
பிடுங்கி செல்கிறாய் நீ.
பாவம்..
கவிதை எழுத தெரியாத
குழந்தை என்ன
செய்யும்?

No comments: