Thursday, December 24, 2009

இன்னொரு கவிதை

இன்னொரு கவிதை
எழுதியாக வேண்டும்.
இன்று மட்டும்
இரவல் கொடு.
நாளை உறக்கத்திற்கான
கனவுகளை.

No comments: