Thursday, December 24, 2009

கவிதை

உனக்கு
கவிதை
வேண்டுமா?
எதையோ எழுதி
உன்னவளை
வாசிக்க சொல்.
அவளுக்கு
கவிதை
வேண்டுமா?
இதையே எழுதி
உள்ளுக்குள்
வாசிக்க சொல்.

No comments: