ஆவேசமாய் பொங்கி,
பெருங்கூச்சலுடன் ஓடி வந்து,
அருகே வர அமைதியாகி,
வெள்ளையாய் சிரித்து,
அடி மண் திருடும்
அலைக்கு அஞ்சி,
இறுக்கிபிடிக்கும்
உன் விரல்களை
தேடுகிறது
என் விரலிடுக்கில்
காற்று.
Thursday, December 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment